‘சாலையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை’ துடிதுடிக்க கொன்ற இளைஞன்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

 

‘சாலையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை’ துடிதுடிக்க கொன்ற இளைஞன்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

இந்தூரில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் இருக்கும் மகாராஜ் யஷ்வந்த் ராவ் மருத்துவமனை முன்பு 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உறங்குவது வழக்கம். அதே போல கடந்த வியாழக்கிழமை இரவும் அங்கு தூங்கிக் கொண்டிருந்த நிலையில், காலை சடலமாக கிடந்துள்ளார். அந்த பெண் எப்படி இறந்தார் என அப்பகுதியில் இருந்து சிசிடிவி காட்சியை போலீசார் சோதனை செய்து பார்த்துள்ளனர்.

‘சாலையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை’ துடிதுடிக்க கொன்ற இளைஞன்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

அதில், பெண் தூங்கிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்த இளைஞன் ஒருவர் பெண்ணின் கழுத்தை கயிற்றால் இறுகி கொலை செய்கிறார். அதோடு, அந்த பெண் உயிர்பிழைக்க கூடாது என கல்லால் முகத்திலும் தலையிலும் ஓங்கி பலமாக தாக்குகிறார். இதில் படுகாயம் அடைந்த பெண் அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணை கொலை செய்த இளைஞன் யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘சாலையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை’ துடிதுடிக்க கொன்ற இளைஞன்; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

மருத்துவமனை வாசலில் யாசகம் செய்து வந்த பெண்ணை கொலை செய்வதற்கான காரணம் என்ன? வேறு ஏதேனும் பிரச்னையால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.