“அடப்பாவி!கொரானா டெஸ்ட்க்கு வந்த பொண்ண ,கர்ப்பம் டெஸ்ட் பண்ண வச்சிட்டியே “கொரானா வார்டில் செக்யூரிட்டி பண்ண வேலைய பாருங்க …

 

“அடப்பாவி!கொரானா டெஸ்ட்க்கு வந்த பொண்ண ,கர்ப்பம் டெஸ்ட் பண்ண வச்சிட்டியே “கொரானா வார்டில் செக்யூரிட்டி பண்ண வேலைய பாருங்க …

கொரானா வார்டில் டெஸ்டுக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு அபலை சிறுமியை ,அங்கு செக்யுரிட்டியாக வேலை செய்பவர் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ,நாளந்தா பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி கொரானா டெஸ்டுக்கு வந்து ,தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார் .இவர் நாளந்தா பகுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

“அடப்பாவி!கொரானா டெஸ்ட்க்கு வந்த பொண்ண ,கர்ப்பம் டெஸ்ட் பண்ண வச்சிட்டியே “கொரானா வார்டில் செக்யூரிட்டி பண்ண வேலைய பாருங்க …இவர் ஜூலை 8ம் தேதியன்று பாட்னா ரயில் நிலையத்தில் வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்த போது ரயில்வே போலீசார் இவரை கொரானா வார்டில் கூட்டி வந்து சேர்த்தனர் .அவருக்கு கொரானா டெஸ்ட் எடுக்கப்பட்டு ரிசல்ட்டுக்காக இப்படி தனிமைப்படுத்த வார்டில் இருக்கிறார் .

“அடப்பாவி!கொரானா டெஸ்ட்க்கு வந்த பொண்ண ,கர்ப்பம் டெஸ்ட் பண்ண வச்சிட்டியே “கொரானா வார்டில் செக்யூரிட்டி பண்ண வேலைய பாருங்க …இந்நிலையில் அங்கு செக்யூரிட்டியாக வேலை செய்யும் மகேஷ்குமார் என்ற 40 வயதான முன்னாள் ராணுவ வீரர் ,அந்த சிறுமியை அந்த வார்டின் பாத்ரூமுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார் .

“அடப்பாவி!கொரானா டெஸ்ட்க்கு வந்த பொண்ண ,கர்ப்பம் டெஸ்ட் பண்ண வச்சிட்டியே “கொரானா வார்டில் செக்யூரிட்டி பண்ண வேலைய பாருங்க …இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளான பெண், இந்த விஷயத்தை அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவரிடம் கூற ,அவர் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீசார், பலாத்காரம் செய்த செக்யூரிட்டி மகேஷ் குமாரை கைது செய்தனர் .இது பற்றி மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர் .