கன்னியாகுமரி- சொந்த மகள்களையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் மூலமாக பள்ளித்தோழிகளையும் வளைத்த பெண்!

 

கன்னியாகுமரி- சொந்த மகள்களையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் மூலமாக பள்ளித்தோழிகளையும் வளைத்த பெண்!

சொந்த மகள்களையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் மூலமாக தோழிகளையும் பாலியல் தொழிலுக்கு கொண்டு வந்த பெண்ணின் செயலால் அதிர்ந்து போயிருக்கிறது தக்கலை மேட்டுக்கடை.

கன்னியாகுமரி- சொந்த மகள்களையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் மூலமாக பள்ளித்தோழிகளையும் வளைத்த பெண்!

கன்னியாகுமரி தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்ள வீட்டில் இரவு நேரங்களில் ஆண்கள் நிறைய பேர் வந்துபோவதாக போலீசுக்கு புகார் போனது. இதையடுத்து தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீரென வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தியபோது, சிறுமிகளுடன் ஆண்கள் உல்லாசமாக இருப்பதைக்கண்டனர்.

கன்னியாகுமரி- சொந்த மகள்களையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் மூலமாக பள்ளித்தோழிகளையும் வளைத்த பெண்!

போலீசாரைக்கண்டதும் தப்பியோடப்பார்த்த இரண்டு ஆண்களை போலீசார் வளைத்துப்பிடித்தனர்.

அதில் ஒருவர் வீரவ நல்லூர் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளரின் கணவர் என்பது தெரியவந்தது. மற்றொருவர் தக்கலையை சேர்ந்த கூலித்தொழிலாளி சுனில்.

கன்னியாகுமரி- சொந்த மகள்களையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் மூலமாக பள்ளித்தோழிகளையும் வளைத்த பெண்!

ஆண்களுடன் உல்லாசத்தில் இருந்த சிறுமிகளை போலீசார் விசாரித்தபோதுதான் அதிர்ந்தனர். அந்த சிறுமிகள் இருவரும் அந்த வீட்டின் பெண்மணி லதாவின் மகள்தான் என தெரியவந்தது. பணத்துக்கு ஆசைப்பட்டு 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சொந்த மகள்களையே பாலியல் தொழிலில் இழுத்துவிட்டு லதா, மகள் மூலமாக அவர்களின் பள்ளித்தோழிகளையும் ஆசைகாட்டி இந்த தொழிலுக்குள் கொண்டு வந்தது தெரியவந்திருக்கிறது.

கன்னியாகுமரி- சொந்த மகள்களையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் மூலமாக பள்ளித்தோழிகளையும் வளைத்த பெண்!

சிறுமிகளிடம் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டவர்கள் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றார்கள். முக்கிய பிரமுகர்கள் பலரும் இதில் சிக்குவார்கள் என்றே அப்பகுதியினர் பரபரப்பாக பேசிக்கொள்கின்றனர்.