“என்னை அடிக்கடி அதுக்கு கூப்பிடுகிறார்கள்” -அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அலறல் ..

 

“என்னை அடிக்கடி அதுக்கு கூப்பிடுகிறார்கள்” -அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அலறல் ..

பணியிடத்தில் பெண்களுக்கு நாளுக்கு நாள் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர ,குறைந்த பாடில்லை .இதற்கு உதாரணமாக டெல்லியிலுள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு நடந்த சம்பவத்தினை கூறலாம் .

“என்னை அடிக்கடி அதுக்கு கூப்பிடுகிறார்கள்” -அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அலறல் ..டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் பராமரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரியும் ஒரு 31 வயது பெண்ணை அங்கு தன்னோடு பணிபுரியும் இரண்டு ஆண்கள் பாலியல் உறவுக்கு வற்புறுத்தி டார்ச்சர் செய்வதாக அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார் .மேலும் அவர்கள் தன்னை அங்கு பணிபுரிய விடாமல் தொடர்ந்து தொல்லை தருவதால் மிகுந்த மனஉளைச்சலில் தான் இருப்பதாக அந்த பெண் புகாரில் கூறியுள்ளார் .

“என்னை அடிக்கடி அதுக்கு கூப்பிடுகிறார்கள்” -அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அலறல் ..இந்த வழக்கை பதிவு செய்து போலீசார் விசாரித்தபோது ,அந்த இரண்டு ஆண்களும் அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் என்று தெரிய வந்துள்ளது .மேலும் அந்த பெண் கொடுத்த புகாரை வெள்ளிக்கிழமையன்று பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ,புகாரில் உணமையிருந்தால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்கள் .