“தொன்னூறு வயசு பாட்டியை தூக்கிட்டு போய் …”-இப்படியா காஞ்சி போயிருக்கிங்க?

 

“தொன்னூறு வயசு பாட்டியை தூக்கிட்டு போய் …”-இப்படியா காஞ்சி போயிருக்கிங்க?

தனியாக சாலையில் நின்றிருந்த ஒரு 90 வயது பாட்டியை33 வயது வாலிபர் தூக்கி சென்று பலாத்காரம் செய்த விஷயம் பெண்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது .

Image

டெல்லியின் ரேவ்லா கான்பூர் கிராமத்தில் வசிக்கும் 33 வயது சோனு என்பவர் அங்கு மாட்டு பண்ணை வைத்திருந்து பால் விநியோகம் செய்கிறார் .அந்த ஊரிலிருக்கும் ஓர் 90 வயது பாட்டி தினமும் வாடிக்கையாக ஒருவரிடம் பால் வாங்குவது வழக்கம் .
ஆனால் கடந்த வாரம் அவர் வழக்கமாக பால் வாங்கும் பால் காரர் பால் கொடுக்க வராததால் அந்த பாட்டி பாலுக்காக காத்துகொண்டு சாலையில் நின்றிருந்தார் .அப்போது சோனு அந்த வழியாக வந்தார் .அப்போது அவர் அந்த பாட்டியிடம் இன்று பால்காரர் வரமாட்டாரென்றும்,அதனால் தன்னுடைய பண்ணையில் பால் கொடுப்பதாக கூறி அந்த பாட்டியை தன்னுடைய டூ வீலரில் தூக்கி உட்கார வைத்து கொண்டு தன்னுடைய மாட்டு பண்ணைக்கு அழைத்து சென்றார் .பிறகு அந்த பண்ணையில் வைத்து அநத பாட்டியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .அப்போது அந்த பாட்டியின் அழுகுரல் கேட்டு அந்த வழியாக வந்த சிலர் அங்கு ஓடிவந்து அந்த பாட்டியை அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர் .அங்கு டாக்டர்கள் அந்த பாட்டியின் தனிப்பட்ட பகுதியில் ரத்தப்போக்கை கண்டு அதிர்ச்சியடைந்து ,அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர் .இதற்கிடையே அந்த 90 வயது பாட்டியை பலாத்காரம் செய்த சோனுவை பிடித்து போலீசார் விசாரித்து ,அவர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்

“தொன்னூறு வயசு பாட்டியை தூக்கிட்டு போய் …”-இப்படியா காஞ்சி போயிருக்கிங்க?