கடலூர்- பட்டாசு ஆலையில் வெடிவிபத்து -9 பெண்கள் பலி

 

கடலூர்- பட்டாசு ஆலையில் வெடிவிபத்து -9 பெண்கள் பலி

கடலூர்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 9 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்- பட்டாசு ஆலையில் வெடிவிபத்து -9 பெண்கள் பலி


அங்கு, நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில், இன்று காலை வழக்கம்போல பெண்கள் வேலைக்கு வந்துள்ளனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக நடந்த வெடி விபத்தில், சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உயிரிந்தனர்.

கடலூர்- பட்டாசு ஆலையில் வெடிவிபத்து -9 பெண்கள் பலி

உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட
4 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.