9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

 

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

அதன்படி தூத்துக்குடி விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை கிரைம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை மகன் கொலை விவகாரத்தில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண் பாலகோபாலன், ஜூன் 30இல் காத்திருப்பு பட்டியல் வைக்கப்பட்ட அவருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது . சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக ஓம்.பிரகாஷ் மீனா, சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பியாக சிபி சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

அதேபோல் தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பியாக ஜெயலட்சுமி நியமனப்பட்டுள்ள நிலையில்  கமாண்டோ படை எஸ்.பியாக ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.பி – ஷியாமளாதேவி, சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கண்ணம்மாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.