86 ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு!

 

86 ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு!

கடந்த 2016-17, 2018-19 ஆகிய மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதிலும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் பிரிவுகளில் பதவி வகித்து வந்த 86 அதிகாரிகளின் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 2016-17, 2018-19 ஆகிய மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதிலும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் பிரிவுகளில் பதவி வகித்து வந்த 86 அதிகாரிகளின் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு முழுவதுமுள்ள 86 ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்  அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் மற்றும் அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்த  61 வழக்குஅள் சிபிஐ ஆல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 சி.பி.ஐ.,வழக்குகளில் 26 அதிகாரிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் தண்டனை பெற்றுள்ளனர். இரண்டு வழக்குகளில் நீதிமன்ற  உத்தரவின்படி அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எந்த ஒரு அதிகாரியும் வெளிநாட்டிற்கு தப்பி செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.