84 கோடி வரி செலுத்துமாறு வந்த நோட்டீஸ்க்கு தடை விதிக்குமாறு ஜிவி பிரகாஷ் மனு

 

84 கோடி வரி செலுத்துமாறு வந்த நோட்டீஸ்க்கு தடை விதிக்குமாறு ஜிவி பிரகாஷ் மனு

ரூ.84 கோடி வரி செலுத்துமாறு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீஸ்க்கு தடைக்கோரி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மனு அளித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ்குமார் மனு குறித்து பதில் அளிக்குமாறு ஜிஸ்டி துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது