80 கோடி கொடுத்து ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரஸ்! அப்பாவின் முன்னே மகளை நிர்வாணமாக நிக்கவைத்தது காங்கிரஸ்-  சீமான் 

 

80 கோடி கொடுத்து ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரஸ்! அப்பாவின் முன்னே மகளை நிர்வாணமாக நிக்கவைத்தது காங்கிரஸ்-  சீமான் 

சிங்களர்களுக்கு அதிகாரம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான் என்றும், லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது கை சின்னம் தான் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சிங்களர்களுக்கு அதிகாரம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான் என்றும், லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது கை சின்னம் தான் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

seeman

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கேடிசி நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், “ஈழத் தமிழர்களை அழிக்க ரூ.80,000 கோடியை வட்டியில்லா கடனாக இலங்கைக்கு தந்தது கை சின்னம் தான். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்; அதை ஆதரித்தது திமுக; அதை செயல்படுத்தியது பாஜக. அப்பாவின் முன் மகளையும், அம்மா முன் மகனை கையை மேலே தூக்கியபடி நிர்வாணமாக நடக்க சொல்லி சிங்களர்கள் கொடுமைப்படுத்தினார்கள். அவ்வளவு திமிர், அந்த அதிகாரத்தை கொடுத்தது இந்த காங்கிரஸ் கட்சி. நிர்வாணமாக நடந்து வந்த பெண்களின் மார்பை திருகியன் சிங்களவன். கொன்று குவித்த ரத்த வாடை மறைவதற்குள் மானமில்லாமல் வாக்கு கேட்டு நிற்கின்றனர். என் இன தமிழன் தாலியை அடகு வைப்பான், ஆனால் தன்மானத்தை அடகு வைக்க மாட்டான்” என்று கூறினார்.