“பெத்தவங்களோடு தூங்கும் போதே தூக்கிட்டு போய்ட்டிங்களே ” எட்டு வயது பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

 

“பெத்தவங்களோடு தூங்கும் போதே தூக்கிட்டு போய்ட்டிங்களே ” எட்டு வயது பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

ஒரு எட்டு வயது சிறுமி தன்னுடைய பெற்றோரின் அருகிலே தூங்கும் போதே, பலர் அவரை தூக்கி சென்று பலாத்காரம் செய்து, கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

“பெத்தவங்களோடு தூங்கும் போதே தூக்கிட்டு போய்ட்டிங்களே ” எட்டு வயது பெண்ணுக்கு நேர்ந்த நிலை.

ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் மேக்புரா கிராமத்தில் வசிக்கும் ஒரு எட்டு வயது சிறுமி அங்குள்ள காட்டில் விறகு வெட்டி பிழைத்து வருகிறார் .அவர் தினமும் பெற்றோருடன் காட்டிற்கு செல்வதும், விறகு வெட்டுவதும் பிறகு பெற்றோருடன் தூங்குவதுமாக இருந்துள்ளார் .இதை அந்த பகுதியில் வசிக்கும் பல ரோமியோக்கள் நோட்டமிட்டுள்ளார்கள் .அதனால் அவர்கள் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் .
அதன் படி அந்த சிறுமி கடந்த வாரம் சனிக்கிழமை அதிகாலை அவர் தன்னுடைய பெற்றோர்களுக்கு அருகிலே தூங்கி கொண்டிருந்தார் .அப்போது அந்த பகுதியை சேர்ந்த அந்த வாலிபர் கூட்டம் அந்த சிறுமியை தூக்கி சென்று விட்டார்கள் .அதன் பின்னர் அவர்கள் அருகிலுள்ள காட்டில் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .அதன் பின்னர் அங்குள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்று விட்டார்கள் .அதன் பிறகு அவரின் பெற்றோர் தங்களின் அருகில் படுத்திருந்த பெண்ணை காணாததால் போலீசில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடினார்கள் .அப்போது அந்த சிறுமியின் உடல் அருகிலுள்ள,கிணற்றில் கிடப்பதை கண்டு அவரின் சடலத்தை கைப்பற்றினார்கள் .அதன் பின்னர் அந்த சிறுமியை போஸ்ட் மார்ட்டம் செய்த போது அவர் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவரம் தெரிந்தது .அதனால் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பகுதியை சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

“பெத்தவங்களோடு தூங்கும் போதே தூக்கிட்டு போய்ட்டிங்களே ” எட்டு வயது பெண்ணுக்கு நேர்ந்த நிலை.