வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோவில் இளைஞர் கைது!

 

வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோவில் இளைஞர் கைது!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் இளைஞர் ஒருவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோவில் இளைஞர் கைது!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து ராஜ். இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி அழுதுகொண்டே தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் மஞ்சுளா தேவி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோவில் இளைஞர் கைது!

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், முத்து ராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து அவரை நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோவில் இளைஞர் கைது!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.