” பதினைந்து வயசுல பண்ற வேலையா இது ?” -எட்டு வயது சிறுமியை கெடுத்த ஆறு சிறுவர்கள்-கொரானா லீவுல பசங்க பண்ண கொடுமை ..

 

” பதினைந்து வயசுல பண்ற வேலையா இது ?”  -எட்டு வயது சிறுமியை கெடுத்த ஆறு சிறுவர்கள்-கொரானா லீவுல பசங்க பண்ண கொடுமை ..

செல்போனும் ,பலான படங்களும் சிறுவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ,திண்டுக்கல்லில் எட்டு வயது சிறுமியை 15 வயது சிறுவர்கள் பலாத்காரம் செய்த சம்பவமே சாட்சி .

தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் எட்டு வயது மாணவி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த அந்த தெருவை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் மற்றும் 21 வயது சிறுவன் ஒருவர் உள்பட ஆறு பேர் அந்த சிறுமியை ஒரு தனிமையான இடத்திற்கு கூட்டி சென்றார்கள் .
பிறகு அங்கு வைத்து ஆறுபேரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் .

” பதினைந்து வயசுல பண்ற வேலையா இது ?”  -எட்டு வயது சிறுமியை கெடுத்த ஆறு சிறுவர்கள்-கொரானா லீவுல பசங்க பண்ண கொடுமை ..
இதனால் அந்த சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார் .
பிறகு இரண்டு நாட்களாக வீட்டில் அழுது கொண்டே இருந்துள்ளார் ,இதனால் அந்த சிறுமியின் பெற்றோர் என்னவென்று அந்த சிறுமியிடம் கேட்ட போது அவர் அழுதுகொண்டே அந்த தெருவை சேர்ந்த சிறுவர்கள் பாலியல் கொடுமை செய்த விவகாரத்தை கூறினார் .
இதனால் கொதித்து போன அந்த சிறுமியின் பெற்றோர் இதை பற்றி அந்த சிறுவர்களின் பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் ,அவரை தாக்கியுள்ளனர் .இதனால் அவர் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவர்கள் மீது புகாரளித்தார் .போலீசார் அவரின் புகாரை பெற்றுக்கொண்டு அந்த சிறுமியை வன்கொடுமை செய்து சிறுவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர் .” பதினைந்து வயசுல பண்ற வேலையா இது ?”  -எட்டு வயது சிறுமியை கெடுத்த ஆறு சிறுவர்கள்-கொரானா லீவுல பசங்க பண்ண கொடுமை ..