சென்னையில் 7 பேர் கும்பலால் இளைஞர் வெட்டிக்கொலை

 

சென்னையில் 7 பேர் கும்பலால் இளைஞர் வெட்டிக்கொலை

சென்னை நெற்குன்றத்தில் 23 வயது இளைஞர் நாராயணன் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். தந்தையின் கண் முன்னே மகனுக்கு நடந்த இந்த சம்பவத்தை கண்டு நெற்குன்றம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் 7 பேர் கும்பலால் இளைஞர் வெட்டிக்கொலை

தனஞ்ஜெயன் என்பவர்தான் முன் விரோதம் காரணமாக கும்பலாக வந்து நாராயணனை வெட்டிக்கொன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோயம்பேடு போலீசார் தப்பியோடிய 7 பேரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.