76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை

 

76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை

கொரொனா நோய்ப் பரவலைக் கட்டுப்பத்த பல நாடுகளால் முடியவில்லை. இந்தியாவும் அவற்றில் ஒன்று.

செப்டம்பர் 26-ம் தேதி காலை நேர நிலவரப்படி நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 27 லட்சத்து  65 ஆயிரத்து 204 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 41 லட்சத்து 83 ஆயிரத்து 346 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 93 ஆயிரத்து 463 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். 

76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 75,93,395 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர் லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

இந்த கணக்கெடுப்பிற்குப் பிறகு இணைந்த புதிய நோயாளிகள் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. ஆக தற்போது 76 லட்சத்துக்கும் அதிகமாகி விட்டது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 72,44,184 பேரும், இந்தியாவில் 59,03,932 பேரும், பிரேசில் நாட்டில்  46,92,579 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.

அமெரிக்காவில் 53,629 பேரும், பிரேசிலில் 32,670 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 85,468 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தோர் எண்ணிக்கையும் அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் அதிகம்.

76 லட்சம் – உலகளவில் தற்போது கொரோனா ஆக்டிவ் கேஸஸ் எண்ணிக்கை

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் 13 லட்சமே இடைவெளி உள்ளது. ஆனால், அமெரிக்காவை விட தினந்தோறும் இரண்டு மடங்குக்கு மேல் புதிய நோயாளிகள் இந்தியாவில் அதிகரிக்கின்றனர். அதனால். இன்னும் சில வாரங்களில் அமெரிக்காவை விட இந்தியாவில்தான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை அதிகம் இருக்கும் என கணிக்கிறார்கள்.