“ஏழு வயது மகளை டெம்போவுக்குள் அழைத்து சென்று …”ஒரு தந்தை செய்த வேலைய பாருங்க …

 

“ஏழு வயது மகளை டெம்போவுக்குள் அழைத்து சென்று …”ஒரு தந்தை செய்த வேலைய பாருங்க …

குடும்பம் நடத்த மனைவி வராத கோபத்தில் ஒரு தந்தையே தன்னுடைய ஏழு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை ராஜஸ்தானில் நடந்துள்ளது .

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் சுர்பலா கயா கிராமத்தில் ஒரு டெம்போ ஓட்டும் கணவன் ,மற்றும் மனைவிக்கிடையே தகராறு வந்ததால் ,அந்த மனைவி தன்னுடைய ஏழு வயது மகளை அழைத்துக்கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு போய் விட்டார் .இதனால் அந்த கணவன் மட்டும் தனியே வசித்துவந்தார்.
இதற்கிடையே கடந்த திங்கள்கிழமையன்று தன்னுடைய மனைவி மற்றும் மகளை பார்க்க அவர் அவரின் மாமியார் வீட்டுக்கு சென்றார் .

“ஏழு வயது மகளை டெம்போவுக்குள் அழைத்து சென்று …”ஒரு தந்தை செய்த வேலைய பாருங்க …அப்போது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி கூப்பிட்டுள்ளார் .அதற்கு அவர் மறுத்ததால் இருவரும் சண்டை போட்டுள்ளார்கள் .பிறகு இரவாகியதால் தன்னுடைய ஏழு வயது மகளை அழைத்துக்கொண்டு தன்னுடைய டெம்போவில் தூங்குவதற்கு சென்றார் .

“ஏழு வயது மகளை டெம்போவுக்குள் அழைத்து சென்று …”ஒரு தந்தை செய்த வேலைய பாருங்க …அப்போது அந்த இரவில் அந்த 36 வயது தந்தை ,தன்னுடைய ஏழு வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .பிறகு மகளை வீட்டில் விட்டு விட்டு டெம்போவை எடுத்துக்கொண்டு போய் விட்டார் .மறுநாள் தன்னுடைய மகள் மயங்கிய நிலையில் இருப்பதை கண்ட அவரின் தாய், என்னவென்று மகளிடம் கேட்டபோது அவர் நேற்று இரவு நடந்த பலாத்கார விஷயத்தை கூறியுள்ளார் .

“ஏழு வயது மகளை டெம்போவுக்குள் அழைத்து சென்று …”ஒரு தந்தை செய்த வேலைய பாருங்க …இதனால் அதிர்ச்சியுற்ற தாய் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தன்னுடைய கணவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார் .புகாரை விசாரித்த போலீசார் ,உடனே விரைந்து சென்று அவரின் கணவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர் .பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் .