தனியார் குடோனில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 

தனியார் குடோனில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை

கோவை அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷ்ன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக ரேஷன் அரசிகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் நிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியில் ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தனியார் குடோனில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

அப்போது, அங்குள்ள தனியார் குடோனில் கேரளாவுக்கு கடத்த மூட்டை மூட்டையாக ரேஷசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அந்த குடோனில் இருந்த 7.2 டன் அளவிலான ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தன. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, ரேஷன் அரியை பதுக்கிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.