“அர்ச்சனை தட்டை தரும்போது கையை தடவுவார்” -கோவில் பூசாரியின் காம லீலைகள்

 

“அர்ச்சனை தட்டை தரும்போது கையை தடவுவார்” -கோவில் பூசாரியின் காம லீலைகள்

கோவிலுக்கு வந்த ஒரு 10 வயது சிறுமி, அந்த கோவில் பூசாரியால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் உறைய செயதுள்ளது

“அர்ச்சனை தட்டை தரும்போது கையை தடவுவார்” -கோவில் பூசாரியின் காம லீலைகள்


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிக்கபல்லபுராவில் வசிக்கும் 68 வயதான வெங்கடரமணப்பா என்பவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருக்கிறார் .அவர் தன்னுடைய மகளின் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள கோவிலில் அர்ச்சனைகள் முதல் ஆராதனை வரை செய்து வருகிறார்.தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தட்டில் போடும் பணத்தை நம்பி வயிற்று பிழைப்பை நடத்தி வரும் அவருக்கும் காம இச்சைகள் தலை தூக்கியது .அதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தைகளிடம் சிக்குவார்களா என்று தூண்டில் போடுவார்.
அப்படி தூண்டில் போட்ட அவரிடம் கடநத செவ்வாய்க்கிழமையன்று ஒரு 10 வயது சிறுமி சிக்கினார் .அதனால் அந்த சிறுமிக்கு அவர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கொடுத்த சுவீட்டை கொடுத்தார் .அந்த சுவீட்டாளும் பூசாரியின் ஸ்வீட்டான பேச்சாலும் அந்த சிறுமி மயங்கினார் .
அதன் பிறகு அந்த பூசாரி அந்த சிறுமியை தன்னுடைய மகளின் வீட்டிற்கு அழைத்து சென்றார் .அப்போது அவரின் அந்த வீட்டில் அவரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் வெளியே சென்றிருந்தார்கள் .அந்த நேரத்தில் அந்த சிறுமியை வீட்டிற்குள் கூட்டி சென்ற அந்த பூசாரி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .
அதன் பிறகு அந்த சிறுமி மாலை வரை வீடு திரும்பாததால் அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் .அப்போது கோவில் வாசலில் பூ விற்பவர் மற்றும் சிசிடிவி கேமெரா காட்சிகள் ஆகியவற்றின் சாட்சிகள் அந்த பூசாரி வெங்கடரமணப்பா அந்த சிறுமியை கூட்டி செல்வதை உறுதிப்படுத்தின .அதன்பேரில் அந்த பூசாரியிடம் போலீசார் விசாரித்த போது அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார் .அதன் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள்.

“அர்ச்சனை தட்டை தரும்போது கையை தடவுவார்” -கோவில் பூசாரியின் காம லீலைகள்