செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஆயிரத்தை நெருங்குகிறது!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஆயிரத்தை நெருங்குகிறது!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,343 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,392ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஆயிரத்தை நெருங்குகிறது!

நேற்று மட்டும் 57 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஆயிரத்தை நெருங்குகிறது!

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு 5,979 ஆக அதிகரித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது.