ஆறிலிருந்து அறுபது வரை யாரையும் விடாத காமுகர்கள் -கோவிலுக்கு போன ஆயாவை கோமாவுக்கு அனுப்பிய குடிகாரர்கள் .

 

ஆறிலிருந்து அறுபது வரை யாரையும் விடாத காமுகர்கள் -கோவிலுக்கு போன ஆயாவை கோமாவுக்கு அனுப்பிய குடிகாரர்கள் .

உத்திரபிரதேச மாநிலம் சித்தார்த் மாவட்டத்தில் சோரட்கர் பகுதியை சேர்ந்த ஒரு 60 வயது பெண் சனிக்கிழமை இரவு கோவிலுக்கு போய்க்கொண்டிருந்தார் .அப்போது
அந்த பகுதியை சேர்ந்த பார்லிகன் மற்றும் ராமு என்ற இரு இளைஞர்களும் குடித்து விட்டு அந்த வழியாக வந்தனர் .அப்போது அந்த இரு வாலிபர்களும் அந்த பெண்ணிடம் கையை பிடித்து இழுத்து வம்பு செய்தனர் .அப்போது அந்த பெண் கத்தியதும் ,உடனே அந்த இருவரும் அந்த 60 வயது பெண்ணை அந்த பகுதியில் உள்ள ஒரு தனிமையான இடத்திற்கு வாயில் துணியை வைத்து அழுத்தி தூக்கி சென்றனர் .அப்போது அந்த பெண் மயக்கமடைந்து கீழே சாய்ந்தார் .உடனே அந்த இருவரும் மயக்கநிலையில் இருக்கும் அந்த பெண்ணை மாறி , மாறி பலாத்காரம் செய்தனர் .

ஆறிலிருந்து அறுபது வரை யாரையும் விடாத காமுகர்கள் -கோவிலுக்கு போன ஆயாவை கோமாவுக்கு அனுப்பிய குடிகாரர்கள் .

உடனே அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார் .அப்போது அந்த பெண் மயக்கமுற்று இருப்பதை பார்த்த அவர்கள் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அப்படியே ஓடி விட்டார்கள் .பிறகு அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .ஆனால் அந்த பெண் இரண்டு நாள் கழித்து திங்கள்கிழமைதான் கண் விழித்து பார்த்தார் .அப்போது போலிசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, தான் கோவிலுக்கு அன்று இரவு சென்று கொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் குடித்து விட்டு வந்து தன்னை ஒரு மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பலாத்காரம் செய்தார்கள் என்று வாக்குமூலம் கொடுத்தார் .உடனே போலிசார் வழக்கு பதிந்து,பலாத்காரம் செய்த அந்த இருவரையும் கைது செய்தனர் .இப்போது அந்த பெண் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆறிலிருந்து அறுபது வரை யாரையும் விடாத காமுகர்கள் -கோவிலுக்கு போன ஆயாவை கோமாவுக்கு அனுப்பிய குடிகாரர்கள் .