ஆகாய மார்க்கமாக வந்தவர்களில் 6 பேருக்கும், சாலை மார்க்கமாக வந்தவர்களில் 4 பேருக்கும் கொரோனா!

 

ஆகாய மார்க்கமாக வந்தவர்களில் 6 பேருக்கும், சாலை மார்க்கமாக வந்தவர்களில் 4 பேருக்கும் கொரோனா!

தமிழகத்தில் இன்று புதிதாக 5,783 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் புதிதாக 955பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஆகாய மார்க்கமாக, அதாவது உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 6 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது. விமான நிலைய கண்காணிப்பில் இது தெரியவந்துள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சாலைமார்க்கமாக சொந்த மாவட்டம் வந்தவர்களில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஆகாய மார்க்கமாக வந்தவர்களில் 6 பேருக்கும், சாலை மார்க்கமாக வந்தவர்களில் 4 பேருக்கும் கொரோனா!

சென்னையில் மட்டும் புதிதாக 955பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 538 பேர் இன்றைக்கு கொரோனாவினால் பாதிகப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் – 196, திருவள்ளூர் – 246, வேலூர் – 158, திருப்பத்தூர் – 44, திருவண்ணாமலை – 272, மதுரை – 111, அரியலூர் – 37, செங்கல்பட்டு – 361, சென்னை – 955, கோவை – 538, கடலூர் – 388, தர்மபுரி – 24, திண்டுக்கல் – 118, ஈரோடு – 118, கள்ளக்குறிச்சி – 184, கன்னியாகுமரி – 116, கரூர் – 43, கிருஷ்ணகிரி – 86, நாகை – 136, நாமக்கல் – 96, நீலகிரி – 48, பெரம்பலூர் – 17, புதுக்கோட்டை – 100, ராமநாதபுரம் – 42, ராணிப்பேட்டை – 135, சேலம் – 122, சிவகங்கை – 33, தென்காசி – 53, தஞ்சாவூர் – 150, தேனி – 84, விழுப்புரம் – 130, திருவாரூர் – 123, தூத்துக்குடி – 50, திருநெல்வேலி – 132, திருப்பூர் – 153, திருச்சி – 111, விருதுநகர் – 67 என்று மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதித்தவர்கள் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது தமிழக சுகாதாரத்துறை.

தவிர, விமான நிலைய கண்காணிப்பில், உள்நாட்டில் இருந்து வந்தவர்களில் 6 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதுள்ளது. ஆக மொத்தம் இன்றைக்கு தமிழகத்தில் 5,783 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.