“தாத்தாவின் மன்மத லீலை” -பத்து ரூபாய்க்கு பண்ண பலான வேலை..

 

“தாத்தாவின் மன்மத லீலை”  -பத்து ரூபாய்க்கு பண்ண பலான வேலை..

ஒரு முதியவர் ஒரு ஐந்து சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோரிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

மும்பை தாராவி பகுதியில் பல லட்சம் தமிழர்களோடு பன் மொழி பேசும் மக்கள் வசித்து வருகிறார்கள்.அங்கு பல குடும்பங்கள் மிக நெருக்கமாக வசித்துவரும் நிலையில் , கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கு வசிக்கும் ஒரு 59 வயது முதியவர் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு ஐந்து வயது சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு வருமாறு கூறினார் .அதற்கு அந்த சிறுமி ‘ஏன் தாத்தா என்னை கூப்பிடுகிறீர்கள்’ என்று கேட்ட போது ,அதற்கு அந்த முதியவர் தன்னுடைய வீட்டில் புதிய பெரிய டிவி வாங்கியிருப்பதாகவும் அதை உனக்கு காமிக்கிறேன் என்று கூறியதும் அந்த சிறுமி ஆசையுடன் தாத்தாவின் வீட்டிற்குள் போனார் ,
அப்போதும் அந்த முதியவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் அந்த சிறுமி அழுததும் அந்த முதியவர் அந்த சிறுமிக்கு பத்து ரூபாய் பணம் கொடுத்து இந்த விஷயத்தை யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியுள்ளார் .ஆனால் அந்த சிறுமி அழுதுகொண்டே வந்து இந்த விஷயத்தை தன்னுடைய தாயாரிடம் சொன்னார் .இதனால் அவரின் தாயார் நேராக அந்த தாத்தாவை தேடி போய் இது பற்றி கேட்க போனபோது அவர் வீட்டில் இல்லாததால் ,அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் முதியவர் மீது புகார் கொடுத்தார் .
புகாரை பெற்ற தாராவி போலீசார் ஐந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை பிடித்து விசாரித்த போது ,அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதும் அவர் மீது பாலியல் குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

“தாத்தாவின் மன்மத லீலை”  -பத்து ரூபாய்க்கு பண்ண பலான வேலை..