ஆத்தூரில் குளிக்கப்போன 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

 

ஆத்தூரில் குளிக்கப்போன 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள காமராஜர் நீர்த்தேக்கத்தில் 5 சிறுவர்கள் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

ஆத்தூரில் குளிக்கப்போன 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

உயிரிழந்த 5 சிறுவர்களும் நாகல் நகரை சேர்ந்தவர்கள். குளிக்கப்போன சிறுவர்கள் சலடலமாக மீட்கப்பட்டதால் நாகல்நகர் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

நடந்த சம்பவம் குறித்த ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.