செம்மரக்கட்டைகள் கடத்தலின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி!

 

செம்மரக்கட்டைகள் கடத்தலின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி!

செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த கார் டேங்கர் லாரி மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செம்மரக்கட்டைகள் கடத்தலின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி!

செம்மரக்கட்டைகள் கடத்தல் என்பது தற்போது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வரும் போது, பலரும் போலீசாரிடம் சிக்கி கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

செம்மரக்கட்டைகள் கடத்தலின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி!

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே தாடிபத்திரியில் டேங்கர் லாரி மீது மோதிய கார் தீப்பற்றி எரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 4 பேரும் லாரியில் பயணித்த ஒருவர் உள்பட 5 பேர் இந்த விபத்தில் பலியாகினர். கார் தீப்பிடித்து எரிந்ததில் தமிழகத்தை சேர்ந்த மணி, மூர்த்தி ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.