46 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்…

 

46 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்…

சிங்கள அரசுக்கு எதிராக, ஈழத்தமிழர்களின் நலன் காக்க தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு 5.5.1976ல் தொடங்கப்பட்டது. 76ல் இந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டாலும் கூட, அதற்கு முன்னதாகவே இந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் பல கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

46 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்…

இதுகுறித்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இலங்கை அரசாங்கத்தின் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக, சுதந்திர தமிழீழத்திற்காக போராட, இந்த நாளில் 46 ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரனால் தமிழ் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டது.
அவ்வியக்கம் தமிழ் இறையாண்மைக்கான கோரிக்கை ஆயுதமேந்திய எதிர்ப்பில் நுழைந்தது என்று தெரிவித்துள்ளார்.