43ஆவது முறையாக முழுக் கொள்ளலவை எட்டியது மேட்டூர் அணை

 

43ஆவது  முறையாக முழுக் கொள்ளலவை எட்டியது மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86 ஆண்டுகளில் 43 ஆவது முறையாக முழுக்கொள்ளலவை எட்டியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 86 ஆண்டுகளில் 43 ஆவது முறையாக முழுக்கொள்ளலவை எட்டியுள்ளது 

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்  கன மழையால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 76,000 கன அடியாக அதிகரித்ததால் மேட்டூர் அணை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக முழுக் கொள்ளலவை எட்டியுள்ளது.  

கடந்த 86 ஆடுகளில் மேட்டூர் ஆணை 43 ஆவது முறையாக நீர் மட்டத்தை எட்டியுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் 16 கண் மதகு வழியாக 500 கன அடியும், கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடியும், டெல்டா பாசனத்திற்காக 32,500 கன அடி நீரும்  திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காவிரி பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது