“அம்மா அந்த இடத்துல வலிக்குது” பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட நாலு வயது சிறுமியின் அழுகையால் அலறிய அப்பார்ட்மெண்ட்

 

“அம்மா அந்த இடத்துல வலிக்குது” பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட நாலு வயது சிறுமியின் அழுகையால் அலறிய அப்பார்ட்மெண்ட்

மும்பை நாக்பாடா பகுதியில் ஒரு நாலு வயது சிறுமியை ஒரு அம்மா வீட்டில் தனியே விட்டு விட்டு சென்ற வாரம் வேலைக்கு சென்றுள்ளார் ,அந்த சிறுமிக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்துள்ளார் .
அப்போது அவரின் வீட்டுக்கு பக்கத்து பிளாட்டில் வசிக்கும் ஒரு 38 வயது நபர் அந்த சிறுமியிடம் பாப்பா வீட்டுக்கு வா சாப்பிடலாம் என்று தன்னுடைய வீட்டுக்கு கூட்டி சென்று ,அவரை பலாத்காரம் செய்து விட்டு அவரின் வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு வந்துவிட்டார் .

“அம்மா அந்த இடத்துல வலிக்குது” பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட நாலு வயது சிறுமியின் அழுகையால் அலறிய அப்பார்ட்மெண்ட்
பிறகு அந்த சிறுமி வீட்டில் அழுது கொண்டே படுத்துக்கொண்டிருந்தார் .அப்போது வேலைக்கு போய் விட்டு வந்த அந்த சிறுமியின் தாயார் ‘என்னாச்சி ஏன் அழறே’ என்று கேட்டுள்ளார் ,இதை கேட்ட அந்த சிறுமி தன்னுடைய அம்மாவிடம் “அம்மா அந்த இடத்துல பயங்கரமா வலிக்குதும்மா ,அந்த பக்க்கது வீட்டு அங்கிள் தப்பு தப்பா எனென்னவோ செஞ்சாரும்மா “என்று கூறி கதறி அழுதுள்ளார் .இதனால் கோபமுற்ற அந்த சிறுமியின் தாயார் பக்கத்து வீட்டிற்கு சென்று அந்த நபரின் மனைவியிடம் ,அவரின் புருஷன் செய்த காரியத்தை கூறியுள்ளார் .இதனால் அந்த பெண் அதைக்கேட்டு கொஞ்சம் கூட அலட்டிக்காமல் இதோட அந்த விஷயத்தை மறந்துடு என்று கூறியுள்ளார் .மேலும் அந்த வீட்டு உரிமையாளர் மற்றும் அங்கிருக்கும் சிலர் என அனைவரும் ‘இதை மறந்துடுமா’ என்று கூறியதும் அவர் கோபமுற்றார் .

இதனால் அவர் தன்னுடைய மகளை பலாத்காரம் செய்த நபர் மீது போலீசில் புகாரளித்தார்,போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த நபரை கைது செய்து சிறையிலடைத்தனர்

“அம்மா அந்த இடத்துல வலிக்குது” பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட நாலு வயது சிறுமியின் அழுகையால் அலறிய அப்பார்ட்மெண்ட்