“பகலில் பாடி மசாஜ் ,இரவில் பலான மசாஜ்” -அழகு நிலையத்தில் அந்தரங்க அறையில் சிக்கிய பெண்கள் .

 

“பகலில் பாடி மசாஜ் ,இரவில் பலான மசாஜ்” -அழகு நிலையத்தில் அந்தரங்க அறையில் சிக்கிய பெண்கள் .


ஒரு அழகு நிலையத்திற்குள் மசாஜ் என்ற போர்வையில் விபச்சாரம் நடந்ததை போலிஸாரின் வேட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் அங்கிருந்த பல பெண்களும் மீட்கப்பட்டனர்


மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் கோட்பந்தர் சாலையில் ஒரு பிரபலமான அழகு நிலையம் உள்ளது.அதன் உரிமையாளர் அந்த அழகு நிலையத்தை பல நவீன வசதிகளுடன் உருவாக்கியுள்ளார் .மேலும் பல ரகசிய அறைகளும் வைத்து அது கட்டப்பட்டுள்ளது .அந்த ரகசிய அறையில் மசாஜுக்கு வரும் பணக்கார வாலிபர்களுக்கு பலான மசாஜ்களை பல மாநில பெண்களை வைத்து செய்துள்ளார் .
அந்த ஸ்பா செண்ட்டரை அதன் மேலாளர் முகமது ஜூனட் ஹபீப் உல்லா ஷா (28) என்பவர் நிர்வகித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த அழகு நிலையத்துக்கு அடிக்கடி பல ஆண்கள் கண்ட நேரத்தில் வந்து போவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு விபச்சாரம் நடப்பதாக போலீசில் புகாரளிததார்கள் .அதன் அடிப்படடையில் போலீசார் அந்த அழகு நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அதிரடி சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கிருந்த நான்கு பெண்களை மீட்டார்கள் .மேலும் அங்கிருந்தது தப்பி சென்ற பல பெண்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள் .அதன் பிறகு அங்கு பணியிலிருந்த அந்த அழகு நிலைய மேலாளர் முகமது ஜூனட் ஹபீப் உல்லா ஷா என்பவரை கைது செய்தனர் .பிறகு அந்த அழகு நிலையத்தை போலீசார் பூட்டி சீல் வைத்தார்கள் .

“பகலில் பாடி மசாஜ் ,இரவில் பலான மசாஜ்” -அழகு நிலையத்தில் அந்தரங்க அறையில் சிக்கிய பெண்கள் .