“உடம்ப வச்சி ஓவர் நைட்ல ஒரு லட்சம் சம்பாதிக்கிறாளே” -பலான பெண்ணை பார்த்து பொறாமைப்பட்ட வேலைக்காரி செஞ்ச வேலை .

 

“உடம்ப வச்சி ஓவர் நைட்ல ஒரு லட்சம் சம்பாதிக்கிறாளே” -பலான பெண்ணை பார்த்து பொறாமைப்பட்ட வேலைக்காரி செஞ்ச வேலை .

ஒரு பலான தொழில் செய்யும் பெண்ணின் வருமானத்தை பார்த்து பொறாமைப்பட்ட அந்த வீட்டு வேலைக்காரி போலீஸ் வேடமிட்டு அவரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டதால் பிடிபட்டார் .

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காடியா பகுதியில் ஒரு பெண் தன்னுடைய கணவர் இறந்ததும் பலான தொழில் செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து அங்கு பல வீடுகள் வாங்கி குவித்துள்ளார் .மேலும் தன்னுடைய மகளை பெரிய இடத்தில் அதிக சீர்வரிசைகள் கொடுத்து ஆடம்பரமாக திருமணம் செய்து கொடுத்தார் .
அவரின் இந்த ஆடம்பரமான வாழ்க்கையை பார்த்து பொறாமை பட்டார் அந்த வீட்டு வேலைக்காரி.தான் பல வீட்டில் ஓடியாடி வேலை செய்தும் தன்னால் இப்படி சம்பாதிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார் .அதனால் அந்த பலான பெண்ணிடம் பணம் பறிக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டார் .
அதன் படி கடந்த வாரம் நான்கு பெண்களை அழைத்துக்கொண்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு போனார் .பின்னர் அவர் வீட்டின் கதவை தட்டினார்கள் .அந்த பெண் கதவு திறந்ததும் தங்களை மகளிர் போலீஸ் என்றும் ,தாங்கள் பலான தொழில் செய்வதாக தங்களுக்கு புகார் வந்துள்ளதென்றும் ,வீட்டை சோதனையிட்டு உன்னை கைது செய்யாமலிருக்க 30000 ரூபாய் லஞ்சம் கொடு என்றும் அவரை மிரட்டினார்கள் .
ஆனால் அந்த பெண்ணுக்கு இந்த பெண் முகத்தை மூடி பேசுவதை கண்டு சந்தேகப்பட்டார் .அதனால் கூச்சல் போட்டு பொது மக்களை கூப்பிட்டார் .அவர்கள் ஓடி வந்து அந்த பெண்களின் முகத்தை விலக்கி பார்த்த போது அவர் தன்னுடைய வீட்டில் முன்பு வேலை பார்த்த வேலைக்காரி என்று தெரிய வந்தது .அதனால் அவர்களை பொதுமக்கள் போலீசில் பிடித்து கொடுத்தார்கள் ,மேற்கொண்டு விசாரணை நடக்கிறது .

“உடம்ப வச்சி ஓவர் நைட்ல ஒரு லட்சம் சம்பாதிக்கிறாளே” -பலான பெண்ணை பார்த்து பொறாமைப்பட்ட வேலைக்காரி செஞ்ச வேலை .