ஆசிரமத்திற்கு வந்த பெண்கள் -ஆசைப்பட்ட சாமியார் -அடுத்து ஆசிரமத்திற்குள் நடந்த ஆபாசம்

 

ஆசிரமத்திற்கு வந்த பெண்கள் -ஆசைப்பட்ட சாமியார் -அடுத்து ஆசிரமத்திற்குள் நடந்த ஆபாசம்

ஒரு ஆசிரமத்திற்கு வந்த நான்கு பெண்களை ஒரு சாமியார் பலாத்காரம் செய்த விஷயம் அந்த பகுதியில் பரபரப்பையுண்டு பண்ணியுள்ளது

ஆசிரமத்திற்கு வந்த பெண்கள் -ஆசைப்பட்ட சாமியார் -அடுத்து ஆசிரமத்திற்குள் நடந்த ஆபாசம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தபஸ்வி பகுதியில் ஷைலேந்திர மேத்தா என்பவர் ஒரு ஆஸ்ரமம் நடத்தி வருகிறார் .இவரின் ஆசிரமத்திற்கு பல பெண்கள் வந்து ,அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி செல்வது வழக்கம் .அதன் படி ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தொழிலதிபரின் குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்கள் அவரிடம் அடிக்கடி வந்து ஆசி வாங்கிவிட்டு அந்த ஆஸ்ரமத்தில் தங்கி செல்வது வழக்கம் .
அதன் படி அந்த ஆசிரமத்திற்கு வந்த அந்த குடுமபத்தை சேர்ந்த மூன்று பெண்களை அந்த சைலேந்திர மேத்தா தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசில் அவர்கள் புகார் தெரிவித்தனர் .அது தவிர மேலும் ஒரு பெண்ணும் அவர் மீது இப்படி புகார் கொடுத்துள்ளார் .
அந்த ஆஸ்ரமத்திற்கு அவர்கள் பல ஆண்டுகளாக சென்று வந்துள்ளார்கள் .அப்போது நல்லபடியாக அந்த பெண்களிடம் நடந்த கொண்ட அந்த சாமியார் திடீரென இப்படி மாறிவிட்டார் .அவர் பெண்கள் சேவை என்ற பெயரில் ஓரிரு நாட்கள் அந்த பெண்களை ஆசிரமத்தில் தங்க வைத்தார் . அப்போதுதான் குற்றம் சாட்டப்பட்டவர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தார் .இப்படி அவர் பலாத்காரம் செய்த கொடுமையை ,அவர்கள் கடந்த வியாழக்கிழமை போலீசில் புகார் கொடுத்தனர் .பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணை அவரின் தந்தை அந்த ஆஸ்ரமத்திற்கு அழைத்த போது அவர் வர மறுத்துள்ளார் .அப்போது அவரிடம் கேட்டபோது அவரை பலாத்காரம் செய்த விஷயத்தை போலிஸிடம் கூறினார் .போலீசார் அந்த ஆசிரமத்தின் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஆசிரமத்திற்கு வந்த பெண்கள் -ஆசைப்பட்ட சாமியார் -அடுத்து ஆசிரமத்திற்குள் நடந்த ஆபாசம்