“முதலில் கோழிப்பண்ணையிலே ,அப்புறம் ஹோட்டலிலே”- கல்யாணமான பெண்ணை கடத்தி கற்பழித்த ஏழு பேர்.

 

“முதலில் கோழிப்பண்ணையிலே ,அப்புறம் ஹோட்டலிலே”- கல்யாணமான பெண்ணை கடத்தி கற்பழித்த ஏழு பேர்.

ஹிமாச்சல் பிரதேசம் கங்காரா பகுதியில் உள்ள பனாய் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமையன்று 32 வயது பெண் பஸ்ஸுக்காக காத்திருந்தார் .அந்த பெண்ணுக்கு திருமணமாகி கணவரிடமிருந்து பிரிந்து மூன்று குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார் .அப்போது அந்த வழியே வந்த அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் ‘பைக்கில் ஏரிக்கோங்க ,உங்க வீட்லே கொண்டு போய் விடுறேன்னு’ பொய் சொல்லி ஒரு கோழி பண்ணைக்கு கூட்டி போனார் .

“முதலில் கோழிப்பண்ணையிலே ,அப்புறம் ஹோட்டலிலே”- கல்யாணமான பெண்ணை கடத்தி கற்பழித்த ஏழு பேர்.


அங்கு ஏற்கனவே அவரின் நண்பர்கள் பலர் அந்த பெண்ணுக்காக காத்திருந்தனர் .பிகு அவர்களோடு சேர்த்து மொத்தம் ஏழு பேர் சேர்ந்து அப்பெண்ணைபலாத்காரம் செய்தார்கள்
பிறகு அந்த பெண்ணை அங்கிருந்து அந்த பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு கூட்டி போனார் .அங்கும் வைத்து அந்த ஏழு பேரும் மீண்டும் அவரை கற்பழித்தார்கள் .பிறகு அவரை அக்குழு இருட்டான பகுதியில் இறக்கி விட்டு போய் விட்டார்கள் .
அந்த பெண் மறுநாள் அங்கிருக்கும் போலீஸ் நிலயத்தில் அந்த நபர்கள் மீது புகார் கொடுத்தார் .போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த நபர்களை கைது செய்தார்கள் .

“முதலில் கோழிப்பண்ணையிலே ,அப்புறம் ஹோட்டலிலே”- கல்யாணமான பெண்ணை கடத்தி கற்பழித்த ஏழு பேர்.