“முன்னூறு ரூபாய் கொடுங்க முழு நிர்வாணமா பாருங்க” -ஒரு கணவன் செஞ்ச வேலைய பாருங்க.

 

“முன்னூறு ரூபாய் கொடுங்க முழு நிர்வாணமா பாருங்க” -ஒரு கணவன் செஞ்ச வேலைய பாருங்க.

வேலையில்லாத ஒரு கணவர் மனைவியின் நிர்வாண படத்தை யூ-டியூபில் வெளியிட்டு பணம் சம்பாதித்ததால் கைது செய்யப்பட்டார் .

ஆந்திராவில் உள்ள குண்டூரில் பிரகசம் மாவட்டத்தில் கிடலூருவைச் சேர்ந்த 30 வயதான போண்டா வம்சிகாந்த் ரெட்டி என்பவர் ஒரு தனியார் விமான சர்வீஸில் பணிபுரிந்து வந்தார் .ஆனால் அங்கு சரியாக வேலை செய்யாத காரணத்தால் அவரை அங்கிருந்து வேலையிலிருந்தது நீக்கப்பட்டார் .அதன் பின்னர் அவர் வேலையில்லாமல் இருந்ததால் தன்னுடைய குடும்பத்தை நடத்த சிரமப்பட்டார் .அதனால் அவரின் பெற்றோர்களுடன் சேர்ந்து கொண்டு அவரின் மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்தார்கள் .இந்நிலையில் அவர் வரதட்சணை கொண்டு வராத காரணத்தால் அவர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார் .
அதனால் அவரின் மனைவியின் நிர்வாண நிலையில் படம் பிடித்தார் .மேலும் அதை யு டியூபில் வெளியிட்டார் .மேலும் அந்த படம் வேண்டுவோருக்கு ஒரு படம் 300 ரூபாய்க்கு விற்று பணம் சம்பாதித்தார் .இன்னும் சிலர் அந்த நிர்வாண வீடியோ கேட்டால் அவர்களிடம் அதிக பணம் வசூலித்து விற்பனை செய்தார் .
அதன் பின்னர் ஒருவர் அவரின் மனைவியோடு தவறான உறவு கொள்ள முயற்சி செய்து அவரின் வீடு தேடி வந்துள்ளார் .அப்போது அவரின் மனைவி அவரிடம் விசாரித்தபோது தன்னுடைய கனவர்தான் இந்த வேலையை செய்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரிந்து அதிர்ச்சியடந்தார் .அதனால் அங்குள்ள காவல் நிலையத்தில் அவரின் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் .

“முன்னூறு ரூபாய் கொடுங்க முழு நிர்வாணமா பாருங்க” -ஒரு கணவன் செஞ்ச வேலைய பாருங்க.