30ல் 380 – பாமக இலக்கு

 

30ல் 380 – பாமக இலக்கு

திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் இன்று 24.12.2020 காலை 11.00 மணிக்கு செங்குன்றம் அடுத்துள்ள காரனோடை ஜனப்பன் சத்திரம் கூட்டு ரோடு யுவஸ்ரீ மகாலில் நடைபெற்றது.

30ல் 380 – பாமக இலக்கு

இக்கூட்டத்திற்கு தலைமையேற்ற பாமக தலைவர் ஜி.கே.மணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் தொடரும். வரும் 30ம், தெதி 380 இடங்களில் ஒரே நேரத்தில் போராட்டம் நடைபெறும்’’ என்று தெரிவித்தார்.

30ல் 380 – பாமக இலக்கு

அவர் மேலும், பாமகவின்போராட்டங்களை தயாநிதிமாறன் இழிவுபடுத்தி வருகிறார். அவரது பேச்சுக்களை திமுகவில் இருக்கும் வன்னியர்களே ஏற்கவில்லை. தயாநிதிமாறன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். கட்சியின் சூழல் கருதியே துரைமுருகன் அமைதியாக இருக்கிறார். தலைமையை மீறி அவரால் பேச முடியாது’’ என்று தெரிவித்தார்.

30ல் 380 – பாமக இலக்கு