3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு!

 

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு!
தமிழக அரசின் உள்துறை செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “போலீஸ் ஆப்பரேஷன்ஸ் ஐ.ஜி.யாக இருந்த என்.பாஸ்கரன் ஐ.பி.எஸ், தமிழ்நாடு காவலர் பயிற்சிப் பள்ளி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சிப் பள்ளியின் ஐ.ஜி.யாக இருந்த மகேந்தர் குமார் ரத்தோட் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இட மாற்றம்… தமிழக அரசு உத்தரவு!
சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக இருந்த ஜெய கவுரி ஐ.பி.எஸ், தமிழக ரயில்வே காவல் துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ரயில்வே காவல்துறை டிஐஜியாக இருந்த எம்.பாண்டியன் ஐபிஎஸ், சென்னை வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.