3 மாவட்ட வளர்ச்சி பணிகளை இன்று ஆய்வு செய்யும் முதல்வர் பழனிசாமி

 

3 மாவட்ட வளர்ச்சி பணிகளை இன்று ஆய்வு செய்யும் முதல்வர் பழனிசாமி

3 மாவட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொள்ள முதல்வர் பழனிசாமி இன்று வேலூர் சென்றுள்ளார்.

3 மாவட்ட வளர்ச்சி பணிகளை இன்று ஆய்வு செய்யும் முதல்வர் பழனிசாமி

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து இன்று முதல்வர் ஆய்வு செய்கிறார். கொரோனா தடுப்பு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தபின் விவசாயிகள், தொழில் துறையினருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

3 மாவட்ட வளர்ச்சி பணிகளை இன்று ஆய்வு செய்யும் முதல்வர் பழனிசாமி

கோவை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஏற்கனவே ஆய்வு செய்த நிலையில் இன்று மேலும் 3 மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்கிறார். இதை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பிற்பகலில் தருமபுரி மாவட்ட வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு பற்றியும் ஆய்வு செய்கிறார்.