“கெடுத்தாச்சி ,அடுத்து பாட்டிலை எடுங்கடா” -தனியே போன தலித் பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

“கெடுத்தாச்சி ,அடுத்து பாட்டிலை எடுங்கடா” -தனியே போன தலித் பெண்ணுக்கு நேர்ந்த கதி


ஒரு தலித் பெண்ணை மூவர் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்ச்சித்த விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

“கெடுத்தாச்சி ,அடுத்து பாட்டிலை எடுங்கடா” -தனியே போன தலித் பெண்ணுக்கு நேர்ந்த கதி


ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு அருகேயுள்ள நாகவுரில் ஒரு 25 வயதான தலித் பெண் அடிக்கடி அங்குள்ள கடைக்கு இரவு நேரத்தில் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கம் .இதை அந்த பகுதியில் உள்ள சில வாலிபர்கள் நோட்டமிட்டு வந்தார்கள் .அதனால் அவரை அடைய சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்கள் .
அவர்களின் திட்டப்படி அந்த பெண் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி அங்குள்ள ஒரு கடைக்கு சென்றார் .அப்போது அந்த வாலிபர்கள் அந்த பெண்ணை ஒரு காரில் கடத்தி செல்ல துரத்தினார்கள் .அவர்களிடமிருந்து அந்த பெண் தப்பிக்க முயற்சித்தார் .ஆனால் அந்த பெண் தப்பிக்க முடியாததால் அவர்கள் அவரை அந்த காரின் ஒரு தனிமையான இடத்திற்கு தூக்கி சென்றார்கள் அதன் பிறகு அவர்கள் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் .அதன் பிறகு அந்த பெண் இந்த விஷயத்தை போலீஸிடம் கூறப்போவதாக சொன்னதும் கோபமுற்ற அவர்கள் அங்கிருந்த ஒரு பாட்டிலை எடுத்து அவரின் அந்தரங்க பகுதியில் சொருகி அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள் .அப்போது அந்த பெண் அவர்களிடமிருந்து தப்பி வந்து இந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறினார் .பிறகு அவரின் குடும்பத்தார் அவரை அழைத்துக்கொண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் .அதன் பிறகு போலீசார் அந்த பெண்ணை அங்குள்ள மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்கு கூட்டி சென்றார்கள் .அதன் பிறகு போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் மூவரில் ஒருவர் கைது செய்யபட்டார் ,மற்ற இருவரை தேடி வருகிறார்கள் .

“கெடுத்தாச்சி ,அடுத்து பாட்டிலை எடுங்கடா” -தனியே போன தலித் பெண்ணுக்கு நேர்ந்த கதி