கோவில்பட்டி சோதனைச்சாவடியில் துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் 3 பேர் கைது!

 

கோவில்பட்டி சோதனைச்சாவடியில் துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் 3 பேர் கைது!

கோவில்பட்டி சோதனைச் சாவடியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவில்பட்டி சோதனைச்சாவடியில் துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் 3 பேர் கைது!

கொரோனா தொற்று காலம் என்பதால் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் மற்ற மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் இ-பாஸ் இல்லாமல் வருவோரை போலீசார் சோதனையின் போது கண்டுப்பிடித்து வருகின்றனர்.

கோவில்பட்டி சோதனைச்சாவடியில் துப்பாக்கி, 5 தோட்டாக்களுடன் 3 பேர் கைது!

அந்த வகையில் தூத்துக்குடி கோவில்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்ட போது பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் துப்பாக்கி, 5 தோட்டா, 2 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரில் ராஜ்குமார் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.