தலைநிறைய மல்லிகைப்பூவுடன் அரைகுறை ஆடையுடன் பெண்கள்…2 ஆயிரம் கேட்ட ரவுடிபேபி சூர்யா!

 

தலைநிறைய மல்லிகைப்பூவுடன் அரைகுறை ஆடையுடன் பெண்கள்…2 ஆயிரம் கேட்ட ரவுடிபேபி சூர்யா!

ஸ்பா என்ற பெயரில் திருச்சி மாநகரத்தில் விபச்சார தொழில் நடைபெறூவதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதனுக்கு ஏராளமான புகார்கள் சென்றதால், அவர் 5 தனிப்படைகள் அமைத்து அதிரடி ரெய்டு நடத்தினார்.

இந்த ரெய்டில் 15 ஆண்களும், 8 பெண்களும் சிக்கினார்கள். சுப்பிரமணியபுரத்தில் சன் ஸ்பாவில் நடந்த ரெய்டில் டிக்டாக் புகழ சூர்யா(36) சிக்கினார். அங்கு புதுக்கோட்டையை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரும் சிக்கினார்.

தலைநிறைய மல்லிகைப்பூவுடன் அரைகுறை ஆடையுடன் பெண்கள்…2 ஆயிரம் கேட்ட ரவுடிபேபி சூர்யா!

டிக்டாக் மூலமாக கவர்ச்சி வீடியோக்களை பதிவிட்டு கலங்கடித்து வந்த சூர்யா விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தியது.

ஆனால், சூர்யாவோ, தனக்கும் அந்த ஸ்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அப்படிப்பட்ட தொழிலும் செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

சம்பவம் நடந்த அன்று, நான் அந்த ஸ்பா ஓனர் எனக்கு பழக்கப்பட்டவர் என்கிற முறையில் அவரிடம் பண உதவி கேட்டிருந்தேன். நான் கீழேதான் நின்றுகொண்டிருந்தேன். வருவதற்கு தாமதம் ஆனதால் மேலே போய் உட்கார்ந்திரு வந்திடுறேன்னு சொன்னார். அதற்குள் என்னை போலீசார் தவறான கண்ணோட்டத்தில் கைது செய்துவிட்டார்கள் என்றார்.

தலைநிறைய மல்லிகைப்பூவுடன் அரைகுறை ஆடையுடன் பெண்கள்…2 ஆயிரம் கேட்ட ரவுடிபேபி சூர்யா!

ஆனால், ரவுடி பேபி சொன்னது பொய் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்சி அமலாபுரியை சேர்ந்த சதீஷ், டோல்கேட் அருகே சர்வீஸ் ரோட்டில் உள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு புறப்படும்போது, அவர் அருகே வந்த தினேஷ், ஸ்டேட் வங்கி மாடியில் சன் ஸ்பா இருக்குது. 2 ஆயிரம் கொடுத்தா உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். சதீஷும் சன் ஸ்பா சென்று பார்த்திருக்கிறார்.

ஸ்பாவின் மேனேஜர் என்று அறிமுகமான ரவுவி பேபி சூர்யா, இரண்டு பெண்களின் பேரைச்சொல்லி அழைத்திருக்கிறார்.

தலைநிறைய மல்லிகைப்பூவுடன் அரைகுறை ஆடையுடன் இரண்டு பெண்கள் வந்து நின்றிருக்கிறார்கள். இவர்களின் உனக்கு யார் வேண்டும் என்று கேட்க, பணம் கொஞ்சமாக இருக்குது. போய் எடுத்துட்டு வந்திடுறேன்னு சொல்லிட்டு போலீசில் போய் புகார் கொடுத்திருக்கிறார்.

போலீசாரின் ரெய்டில் சூர்யா, தினேஷ், உட்பட அங்கிருந்த 2 பெண்களும் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

தனக்கும் ஸ்பாவுக்கு சம்பந்தமில்லை என்று சொன்னாலும் ரவுடிபேபிதான் ஸ்பாவை நிர்வகித்து வந்தது அம்பலமாகி இருக்கிறது.