2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு தூக்கிய தொங்கிய தாய்

 

2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு தூக்கிய தொங்கிய  தாய்

திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த நாகராஜன், நாகப்பட்டினம் மாவட்டம் மறைமலைநகர்பகுதியை சேர்ந்த ரேவதியை கடந்த 20215ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு தூக்கிய தொங்கிய  தாய்

இந்நிலையில், ரேவதி வீட்டில் தூங்கிய நிலையில் இருந்ததை பார்த்துவிட்டு குழந்தைகள் சொல்லவும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ரேவதியை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைபரிசோதித்த டாக்டர்கள் ரேவதி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

திருமணமாகி 6 வருடத்தில் தற்கொலை செய்துகொண்டதால் ரேவதியின் பெற்றோர் தற்கொலையில் சந்தேகம் தெரிவித்துள்ளனர். வரதட்சணை கொடுமையால்தான் ரேவதி தற்கொலை செய்துகொண்டார் என்றும் புகாரில் கூறியிருப்பதால், காவல்துறையினரும் இந்த புகாரின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

உறவுகள் இருந்தும் தாயில்லாததால் இரண்டு பெண் குழந்தைகளும் தவித்து வருகின்றனர்.