கணவனை பிரிந்த பெண் -தேடிவந்த காதலன் -காதலி கசந்ததால் காதலன் செய்த வேலை

 

கணவனை பிரிந்த பெண் -தேடிவந்த காதலன் -காதலி கசந்ததால் காதலன் செய்த வேலை

தன்னுடைய கள்ள காதலியின் மகளை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர் 

பஞ்சாப்பின் லூதியானாவில் வசிக்கும் ஒரு பெண்  2000 ஆம் ஆண்டில், சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார் .பிறகு அவருடன் வாழ்ந்து ஒரு மகளுக்கு தாயானார் .அதன் பிறகு அந்த கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது .பிறகு நான்கு ஆண்டுக்கு முன்பு அந்த கணவரை விட்டு அந்த பெண் பிரிந்து வந்தார் .பிறகு அவர் தன்னுடைய 14 வயது மகளோடு வேறு ஒரு 27 வயதான விவசாயம் செய்யும் வாலிபரோடு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் .

கணவனை பிரிந்த பெண் -தேடிவந்த காதலன் -காதலி கசந்ததால் காதலன் செய்த வேலை

இந்நிலையில் அந்த விவசாயி அந்த பெண்ணின் 14 வயதான மகளை பலமுறை பலத்காரம் செய்தார் .இந்த விஷயத்தை  அந்த சிறுமி தன்னுடைய தாயாரிடம் கூறினார் .அதனால் அந்த பெண் அவருடைய காதலனை விட்டு பிரிந்தார் .ஆனால் அந்த காதலன் மீண்டும் அந்த பெண்ணை மிரட்டி அவர் வீட்டிற்கு அடிக்கடி வந்தார் .பின்னர் அந்த 14 வயதான சிறுமியை மீண்டும் கெடுக்க வந்தார் .

அதனால் அந்த பெண் அங்குள்ள காவல்நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் அந்த 27 வயது  விவசாய வாலிபர் மீது புகாரை பதிவு செய்தனர் .பிறகு அவரை கைது செய்யும் முயற்ச்சியில் அவரை தேடி வருகின்றனர்

கணவனை பிரிந்த பெண் -தேடிவந்த காதலன் -காதலி கசந்ததால் காதலன் செய்த வேலை