இயக்குநர் லிங்குசாமியின் மனிதநேயம்: கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்தார்

 

இயக்குநர் லிங்குசாமியின் மனிதநேயம்: கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்தார்

பிரபல திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றினை திறந்திருக்கிறார்.

இயக்குநர் லிங்குசாமியின் மனிதநேயம்: கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்தார்

பொதுவாகவே உதவும் குணம் கொண்ட மனிதநேயர் லிங்குசாமி, கொரோனா கொடுங்காலத்தில் தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்று நினைத்த லிங்குசாமி, சென்னை மணப்பாக்கத்தில் ஆசிரமன் ஒன்றினை திறந்துள்ளார்.

இயக்குநர் லிங்குசாமியின் மனிதநேயம்: கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்தார்

இதன் திறப்பு விழாவிற்கு உதயநிதி எம்.எல்.ஏ., நடிகை கீர்த்தி சுரேஷ், மற்றும் அன்பரசன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இயக்குநர் லிங்குசாமியின் மனிதநேயம்: கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்தார்

திறப்பு விழாவிற்கு வருகை தந்த அத்துனை பேருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் லிங்குசாமி.