கட்டிலுக்கு அடியில் இருந்து நிர்வாணமாக எழுந்த ஆண்: அரண்டு போன சகோதரிகள்

 

கட்டிலுக்கு அடியில் இருந்து நிர்வாணமாக எழுந்த ஆண்: அரண்டு போன சகோதரிகள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாண்டேபல்ய பகுதியில் ரீனா என்ற கண்பார்வையுடைய பெண் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். ரீனாவின் கணவர் காஷ்மீரில் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார்.

கட்டிலுக்கு அடியில் இருந்து நிர்வாணமாக எழுந்த ஆண்: அரண்டு போன சகோதரிகள்

ரீனாவின் வீட்டுக்கு அருகில் மதுபார் இருக்கிறது. அந்தபாரில் தினமும் வந்து மது அருந்திய 45 வயதுடைய ஜெயப்பிரகாஷ், ரீனாவை ரசித்து வந்துள்ளார். அவருக்கு கண் பார்வை குறைபாடு இருப்பதை தெரிந்துகொண்டு, ரீனாவின் சகோதரி இல்லாத நேரம் பார்த்து வந்திருக்கிறார்.

நேற்று முன் தினம் பாரில் மது குடித்துக் கொண்டிருந்த ஜெயப்பிரகாஷ், ரீனாவின் சகோதரி வீட்டில் இல்லை என்பதை தெரிந்துகொண்டார். வீட்டுக்குள் நுழைந்து பெட்ரூமுக்குள் சென்று உட்கார்ந்துகொண்டார். பாத்ரூமில் குளித்துவிட்டு வந்த ரீனா உடை மாற்றினார். அப்போது ஜெயப்பிரகாஷ் உணர்ச்சி வசப்பட்டு, தனது ஆடைகளை அவிழ்த்துபோட்டுவிட்டு, ரீனாவை கட்டிப்பிடித்திருக்கிறார். ஆடையில்லாத ஒரு ஆண் தன்னை கட்டிப்பிடிக்கிறார் என்பதை உணர்ந்ததும் திடுக்கிட்ட ரீனா, யாருடாநீ என்று சத்தம் போட்டுக்கொண்டே அவனை உதறித்தள்ள முயற்சித்தார்.

கட்டிலுக்கு அடியில் இருந்து நிர்வாணமாக எழுந்த ஆண்: அரண்டு போன சகோதரிகள்

அந்த நேரம் பார்த்து ரீனாவின் சகோதரி வந்துவிட, ரீனாவின் முன்பு ஒரு ஆண் நிர்வாணமாக நிற்பதை பார்த்து பயந்து போய் சத்தம் போடவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்தனர். உடனே, தனது ஆடைகளை எடுத்துக்கொண்டு, நிர்வாணமாகவே ஓட்டம் பிடித்துவிட்டார் ஜெயப்பிரகாஷ்.

மதுபாருக்கு தினமும் வந்துபோகும் ஆண் என்பதால் அவரைப்பற்றி பலருக்கும் நன்குதெரியும் என்பதால், அவர் ஜெயப்பிரகாஷ் என்று போலீசில் பலரும் புகார் செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷை பிடித்து விசாரிக்க போலீசார் முயன்ற்சு வருகின்றனர்.