“ராணி மாதிரி வளர்த்த பொண்ண இப்படி சாணி மாதிரி ஆக்கிட்டியே” -மாமனாரால் மருமகனுக்கு நேர்ந்த நிலை..

 

“ராணி மாதிரி வளர்த்த பொண்ண இப்படி சாணி மாதிரி ஆக்கிட்டியே” -மாமனாரால் மருமகனுக்கு நேர்ந்த நிலை..

வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் பெண்ணின் கணவரை அவரின் மாமனார் மற்றும் மச்சினர்கள் , கடத்தி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பையுண்டு பண்ணியுள்ளது

“ராணி மாதிரி வளர்த்த பொண்ண இப்படி சாணி மாதிரி ஆக்கிட்டியே” -மாமனாரால் மருமகனுக்கு நேர்ந்த நிலை..


ஹைதராபாத்தில் சந்தன நகரில் வசிக்கும் ஹேமந்த் என்ற 26 வயது வாலிபர் அதே பகுதியில் வசித்த அவந்தியை எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் .இதனால் அந்தபெண்ணை கல்யாணம் செய்து கொள்ள ஹேமந்து அவர்களின் வீட்டில் கேட்டபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .அதனால் கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் அங்குள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர் .பிறகு இருவருக்கு போலீசில் பாதுகாப்பு கேட்டு சரணடைந்தார்கள் .போலிஸ் சில நாட்கள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வந்துள்ளது .
ஆனால் கடந்த வாரம் அந்த அவந்தியின் கணவர் ஹேமந்தை அவரின் மாமனார் மற்றும் மச்சினர்கள் அனைவரும் வீட்டிற்குள் புகுந்து தூக்கி சென்று அவரின் கை கால்களை கட்டி அடித்து கொலை செய்து அருகிலுள்ள ஒரு கால்வாயில் வீசி சென்று விட்டனர் .
பிறகு ஹேமந்த்தின் பிணம் அனாதையாக கிடப்பதை பார்த்த பொது மக்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள் .போலீசார் விரைந்து வந்து ஹேமந்த்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்கு அனுப்பினார்கள் .பிறகு அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் ஹேமந்தை அவரின் மாமனார் மற்றும் மச்சினர்கள் சேர்ந்து கௌரவ கொலை செய்த விவரம் தெரிந்தது. போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்து வருகிறார்கள் .

“ராணி மாதிரி வளர்த்த பொண்ண இப்படி சாணி மாதிரி ஆக்கிட்டியே” -மாமனாரால் மருமகனுக்கு நேர்ந்த நிலை..