’’இந்த வார்த்தைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் சொல்லப்பட்டிருக்கும் அக்கா?ஆடுகளை வெட்டியவர்கள் யார்?”

 

’’இந்த வார்த்தைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் சொல்லப்பட்டிருக்கும் அக்கா?ஆடுகளை வெட்டியவர்கள் யார்?”

’’பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல.. சிங்கங்களாக இருங்கள் !’’டாக்டர்.அம்பேத்கார் சொன்னதை, அவரது பிறந்த தினமான இன்று நினைவுபடுத்தி இருக்கிறார் கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி.

’’இந்த வார்த்தைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் சொல்லப்பட்டிருக்கும் அக்கா?ஆடுகளை வெட்டியவர்கள் யார்?”

ஜோதிமணியின் இந்த பதிவுக்கு, ’’திராவிடம் பேசும் தமிழ் நாட்டில் அவர்களை ஆறு சீட்டு ஆடுகளா தானே இதுவரை வைத்து உள்ளோம்..? சிங்கமாக மாறினால் உங்களுக்கு வாழ்வு ஏது..?’’என்று கேட்கிறார் சௌக்கிடார் சீனிவாசன்.

’’இந்த வார்த்தைகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் சொல்லப்பட்டிருக்கும் அக்கா. ஆடுகளை வெட்டியவர்கள் யார்?’’என்ற கேள்வியை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்துகிறார் மதி என்கிற நபர்.

இதற்கிடையில் ஒருவர், ‘’இதை சொன்னது அம்பேத்கர் அல்ல‌. இது சமஸ்கிருத சுபாஷிதம்.

अश्वं नैव गजं नैव व्याघ्रं नैव च नैव च |
अजापुत्रं बलिं दद्याद्देवो दुर्बलघातकः ||

விட்டா எல்லாத்தையும் அம்பேத்கர் சொன்னதா கதைகட்டி விடுவீங்க போல இருக்கு‌. பொய்‌ செய்தியை பறப்பவுதை நிறுத்தவும்’’என்று அதிர்ச்சி கொடுக்கிறார் விஸ்வாசுந்தர் சர்மா.