காத்திருக்கும் தருணத்தில்.. நல்லவர்கள் இல்லையெனில்.. கமல்

 

காத்திருக்கும் தருணத்தில்.. நல்லவர்கள் இல்லையெனில்.. கமல்

ஏப்ரல் 14ம் தேதியான இன்று தமிழ்ப்புத்தாண்டு. இதே தினம்தான் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளும் ஆகும். இதைமுன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ’’தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய்க் கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. நம் நம்பிக்கைகளுக்கு விதை போடும் இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்’’என்று சொன்ன கமல்,

காத்திருக்கும் தருணத்தில்.. நல்லவர்கள் இல்லையெனில்.. கமல்

’’அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும்’ என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம்’’என்கிறார்.