ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கொரோனா

 

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கொரோனா

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னை ராஜீகாந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கொரோனா

சகாயம் தலைமையிலான அரசியல் பேரவை அமைப்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. இதற்காக சகாயம் 20 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ராஜீவ்காந்தி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.