குடிபோதையில் சீமான் பேசியது உண்மையா?

 

குடிபோதையில் சீமான் பேசியது உண்மையா?

விடுதலைப்புலிகள் சொல்லித்தான் கட்சி ஆரம்பித்தேன் என சொல்லும் சீமான் விடுதலைப்புலிகள் அமைப்பு குறித்தும் அமைப்பின் தலைவர்கள், தளபதிகள் குறித்தும் கீழ்த்தரமான பேச்சு இது. நாம் தமிழர் கட்சியின் தோழர்களே இது தான் சீமானின் உன்மை முகம் என்று கூறி, குடிபோதையில் சீமான் பேசியதாக, தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

குடிபோதையில் சீமான் பேசியது உண்மையா?

வைரலாகி வரும் அந்த வீடியோவில், ‘அவன் பெரிய புடுங்கியாக இருக்கலாம். பொட்டுஅம்மானுடைய அடுத்த தளபதியாக இருக்கலாம். பொட்டு அம்மானே மயிரு எனக்கு. இத அப்படியே அனுப்புங்க. இவர்கள் நினக்கிறத எல்லாம் நான் தான் செய்யணும்னு நினைக்கிறாங்க. அப்ப நீங்க எல்லாம் எனக்கு யாரு? எனக்கு ஒண்ணுமே கிடையாது. என் நிலத்துல வாழுறதுக்கு நீங்க யாருமே தேவையில்லை. நான் வாழ்ந்திடுவேன்.’’என்று சீமான் குடிபோதையில் பேசுவதாக உள்ளது.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து நாம் தமிழர் கட்சிதான் விளக்கம் அளிக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த ராஜீவ்காந்தி, தர்மபுரி திமுக எம்.பியுடன் நெருக்கமாக உள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.