பீகாரில் நடந்ததுதான் இங்கு நடக்கும்… எச்.ராஜா உறுதி

 

பீகாரில் நடந்ததுதான் இங்கு நடக்கும்… எச்.ராஜா உறுதி

கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்லப்படுகிறதே என்று காரைக்குடி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவிடம் கேட்ட கேள்விக்கு, ‘’பீகாரில் கருத்துக்கணிப்பில் தேஜஸ்வி முதலமைச்சர் என தெரிவித்தனர். வெற்றி பெற்றதாகவே கொண்டாடினர். ஆனால், கருத்துக்கணிப்பு அங்கு பொய்யானது. தமிழகத்தின் கருத்துக்கணிப்பில்தான் திமுகவினர் வெற்றி பெறுவார்கள். மக்கள் கணிப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம்.’’என்று தெரிவித்துள்ளார்.

பீகாரில் நடந்ததுதான் இங்கு நடக்கும்… எச்.ராஜா உறுதி

மேலும், ‘’திமுகவில் உள்ள தலைவர்கள் பெண்கலை தரக்குறைவாக பேசி வருவதால் பெண்களிடையே மாற்றம் ஏற்பட்டு பாஜக, அதிமுக கூட்டணிக்கு பெண்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. எங்அ கூட்டணி அமோக வெற்றி பெறும்’’என்று தெரிவித்துள்ளார்.