மேல் சாதிப்பெண்களூடன் உடலுறவு வைத்துக்கொண்டால் சாதி ஒழிந்துவிடும்..திமுகவின் அடுத்த சர்ச்சை

 

மேல் சாதிப்பெண்களூடன் உடலுறவு வைத்துக்கொண்டால் சாதி ஒழிந்துவிடும்..திமுகவின் அடுத்த சர்ச்சை

மேல் சாதிப்பெண்களூடன் உடலுறவு வைத்துக்கொண்டால் சாதி ஒழிந்துவிடும் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் டாக்டர் எழிலன்.

மேல் சாதிப்பெண்களூடன் உடலுறவு வைத்துக்கொண்டால் சாதி ஒழிந்துவிடும்..திமுகவின் அடுத்த சர்ச்சை

’’ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உடலுறவு வைத்துக்கொண்டுவிட்டால் ஜாதி ஒழிந்துவிடும். அதுதான் கடைசி முடிவு. காதல் திருமணம்…மேல் சாதிப்பொண்ணுங்களை கீழ் சாதிக்காரன் தள்ளிட்டுப்போயிடுறான்னு சொல்றது எல்லாம், கீழ்சாதியை சேர்ந்த ஒரு மகளோ ஒரு மகனோ, மேல்சாதியை சேர்ந்த ஒரு மகளோட, ஒரு மகனோட உடலுறவு வைத்துக்கொண்டால் அங்க ஜாதி போய்விடும். கரெக்ட்டா இல்லையா?’’என்று எழிலன் பேசியிருக்கிறார்.

உதயநிதி, ஆ.ராசா, லியோனி, தயாநிதிமாறன் ஆகியோரை தொடந்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளரும் இப்படி பேசியிருப்பதால் கட்சியினர் மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது மக்களிடையே.

மேல் சாதிப்பெண்களூடன் உடலுறவு வைத்துக்கொண்டால் சாதி ஒழிந்துவிடும்..திமுகவின் அடுத்த சர்ச்சை

இதுகுறித்து தமிழ்க பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், ‘’இந்த உறவு ஆலோசனையை எந்த தாயும் தந்தையும் ஏற்க மாட்டார்கள். நீங்கள் சாதி அல்லது வேர்களை அல்லது மக்களின் பாரம்பரியத்தை ஒழிக்க முடியாது. இதுபோன்ற விஷயங்களை நீங்கள் பிரசங்கிக்க முயன்றால், உங்கள் பொய்யும், குற்றங்களைச் செய்ய மக்களை கட்டாயப்படுத்துவதும். சாதி அமைப்பு என்றென்றும் உள்ளது, நாம் ஒற்றுமையிலும் தர்மத்திலும் வாழ்கிறோம்’’என்றூ தெரிவித்திருக்கிறார்.