“பல்பு மாட்ட வந்தவன்கிட்ட வசமா மாட்டிகிட்டியே “-எலெக்ட்ரிஷியனிடம் ஏமாந்த பெண்.

 

“பல்பு மாட்ட வந்தவன்கிட்ட வசமா மாட்டிகிட்டியே “-எலெக்ட்ரிஷியனிடம் ஏமாந்த பெண்.

ஒரு வீட்டுக்கு அடிக்கடி வந்த எலெக்ட்ரிஷியன் ஒருவர் அந்த வீட்டின் பெண்ணோடு நெருக்கமாகி அவரை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

“பல்பு மாட்ட வந்தவன்கிட்ட வசமா மாட்டிகிட்டியே “-எலெக்ட்ரிஷியனிடம் ஏமாந்த பெண்.

குஜராத்தின் அகமதாபாத்தில் வசிக்கும் ரூ 31 வயதான பெண் தனியே வசித்து வந்தார் .அவர் வீட்டில் மின்சாரம் இணைப்பு கொடுக்க ஒரு 23 வயதான எலெக்ட்ரிஷியன் பிண்டு அடிக்கடி வந்து போனார் .அவரின் வீட்டில் மின் பொருட்கள் அடிக்கடி ரிப்பேர் ஆவதால் அவர் அந்த எலெக்ட்ரிஷியன் பிண்டுவை கூப்பிட்டு வீட்டிலுள்ள மின் பொருட்களை சரி செய்ய சொல்வார் .
அப்படி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்த எலெக்ட்ரிஷியன் பிண்டுவுக்கு அந்த வீட்டின் பெண்ணோடு நெருக்கம் ஏற்பட்டது .அதனால் அந்த பெண் அவரோடு பழகினார்.அதனால் அந்த எலெக்ட்ரிஷியன் ஒரு நாள் அவரின் வீட்டிற்க்கு வந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் .பின்னர் அந்த காட்சியை வீடியோவும் எடுத்து விட்டார் .பின்னர் அந்த வீடியோவை காமித்து, அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக அந்த பெண்ணை மிரட்டி கடந்த 14 மாதங்களாக பலமுறை பலாத்காரம் செய்துள்ளார் .அது மட்டுமல்லாமல் அடிக்கடி அவரை உல்லாசத்துக்கு வரச்சொல்லி கூப்பிட்டுள்ளார். இதனால் அந்த பெண் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் .இதை தன்னுடைய தோழிகளிடம் கூறியபோது அவர்கள் உடனே போலீசில் புகார் அளிக்குமாறு கூறினார்கள் .அதன் பேரில் அந்த பெண் காவல் நிலையத்தில் அந்த எலெக்ட்ரிஷியன் மீது புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த எலெக்ட்ரிஷியனை கைது செய்தார்கள் .

“பல்பு மாட்ட வந்தவன்கிட்ட வசமா மாட்டிகிட்டியே “-எலெக்ட்ரிஷியனிடம் ஏமாந்த பெண்.